Friday, May 20, 2011


வாழ்த்துக்கள்

ஐம்பத்தெட்டாவது தேசிய விருதுகள் பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ் அவர்கள் சிறந்த நடிகராக ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்மேற்கு பருவக் காற்று படத்தில் நடித்ததற்காக திருமதி. சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கும், ஆடுகளம் இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கும் இன்னும் பலருக்கும் விருது கிடைத்துள்ளது. எந்திரன் இரண்டு விருதுகளையும், ஆடுகளம் ஆறு விருதுகளையும் பெற்றுள்ளன.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

0 Comments: